sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.பி.,

/

கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.பி.,

கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.பி.,

கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.பி.,


ADDED : ஆக 02, 2025 12:15 AM

Google News

ADDED : ஆக 02, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம், அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆன, தனபால் தன் ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், 26வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.,வை சேர்ந்த தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தனபால் அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்டு, சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அவர் வ கித்து வந்த ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, திருக்கழுக்குன்றம் ஒன்றிய நிர்வாகத்திடம் அளித்தார். இக்கடிதத்தை, ஒன்றியக்குழு கூட்டத்தில், நிர்வாகத்தினர் சமர்ப்பித்து, ஊரக வளர்ச்சித்துறை தலைமையிடத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us