sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க மாந்கராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

/

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க மாந்கராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க மாந்கராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க மாந்கராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்


ADDED : மே 10, 2025 12:19 AM

Google News

ADDED : மே 10, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 2.40 கோடி ரூபாய் செலவில், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுகின்றன.

இப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், நேற்று நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கோதண்டம் நகரில், 8 லட்சத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

காமராஜர் நகரில், 29 லட்சத்தில் மழைநீர் கால்வாய், ரகு நகரில் 10 லட்சத்தில் மழைநீர் கால்வாய், கீழ்கட்டளையில் 10 லட்சத்தில் குழந்தைகள் வளர்ச்சி மைய புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.

ஏ.ஜி.எஸ்., நகரில், 9.90 லட்சத்தில் மழைநீர் கால்வாய் பணிகளையும் ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us