sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபர் கொலை? நண்பர்களிடம் விசாரணை

/

வாலிபர் கொலை? நண்பர்களிடம் விசாரணை

வாலிபர் கொலை? நண்பர்களிடம் விசாரணை

வாலிபர் கொலை? நண்பர்களிடம் விசாரணை


ADDED : ஜன 02, 2025 12:37 AM

Google News

ADDED : ஜன 02, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான பயன்பாடில்லாத கட்டடம் அருகே, நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். விசாரணையில், எச்சூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், 24, என்பதும், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியதும் தெரியவந்தது.

மது போதையில் கட்டடத்தின் மீது இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இறந்தவரின் உடலில் காயங்கள் உள்ளதால், சந்தேக மரணம் என வழக்கு பதிந்து, விக்னேஷின் நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us