sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மருத்துவக் கல்லுாரி மாணவர் விடுதியில் மர்ம மரணம்

/

மருத்துவக் கல்லுாரி மாணவர் விடுதியில் மர்ம மரணம்

மருத்துவக் கல்லுாரி மாணவர் விடுதியில் மர்ம மரணம்

மருத்துவக் கல்லுாரி மாணவர் விடுதியில் மர்ம மரணம்


ADDED : பிப் 15, 2024 12:48 AM

Google News

ADDED : பிப் 15, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழுகிணறு, கேரளா, எர்ணாவூர், கொத்தமங்களத்தைச் சேர்ந்தவர் அஞ்ஜித் பால், 25; ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், இறுதியாண்டு படித்து வந்தார்.

இவர், ஏழுகிணறு பகுதியிலுள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தார்.

நேற்று காலை, இவர் தங்கியிருந்த அறையின் கதவை, அவரது நண்பர் அக் ஷய் வெகுநேரமாக தட்டியும் திறக்கவில்லை.

கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்தோர் உதவியுடன் திறந்து பார்த்த போது, அஞ்ஜித் பால் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார்.

உடனே அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நேற்று அஞ்ஜித் பால் உயிரிழந்தார். ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், அஞ்ஜித் பாலின் அறையில் போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்துள்ளன. போதை மாத்திரை சாப்பிட்டு மயங்கினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us