sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபர் மர்ம மரணம்

/

வாலிபர் மர்ம மரணம்

வாலிபர் மர்ம மரணம்

வாலிபர் மர்ம மரணம்


ADDED : டிச 29, 2024 12:15 AM

Google News

ADDED : டிச 29, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பெரியமேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், பூங்கா ரயில் நிலையம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின் துாக்கி அருகே எந்தவித அசைவுமின்றி வாலிபர் ஒருவர் இருப்பதை பார்த்து, '108' ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதித்தனர்.

இதில், அந்த வாலிபர் உயிரிழந்தது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணி, 27, என்பதும், கந்தன் சாவடியில் உள்ள, 'ஒமேகா ஹெல்த் கேர்' நிறுவனத்தில் பணி புரிந்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us