sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதியவர் கவனத்தை திசை திருப்பி ரூ.6,000 திருடிச்சென்ற மர்ம நபர்கள்

/

முதியவர் கவனத்தை திசை திருப்பி ரூ.6,000 திருடிச்சென்ற மர்ம நபர்கள்

முதியவர் கவனத்தை திசை திருப்பி ரூ.6,000 திருடிச்சென்ற மர்ம நபர்கள்

முதியவர் கவனத்தை திசை திருப்பி ரூ.6,000 திருடிச்சென்ற மர்ம நபர்கள்


ADDED : மார் 21, 2025 12:17 AM

Google News

ADDED : மார் 21, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார், அம்பத்துார், புதுாரை சேர்ந்தவர் மனோகரன், 31. பால், ஐஸ்கிரீம் விற்பனை கடை நடத்தி வருகிறார். அவரது கடையில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா, 75, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை 10:15 மணியளவில், கடைக்கு வந்த இருவர், ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு, பாக்கி பணத்தை சில்லரையாக கேட்டுள்ளனர்.

அப்போது, முதியவரின் கவனத்தை திசை திருப்பி, கல்லாப்பெட்டியில் இருந்து, 6,000 ரூபாயை திருடி சென்றனர்.

கல்லாப்பெட்டியில் பணம் குறைவாக இருந்ததை பார்த்த மனோகரன், 'சிசிடிவி' காட்சியை ஆய்வு செய்தார்.

அதில், மர்ம நபர்கள் பணத்தை திருடியது தெரிந்தது. அம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us