sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ராமாபுரத்தில் கத்திச்சண்டை நேபாள வாலிபர்கள் 'அட்மிட்'

/

ராமாபுரத்தில் கத்திச்சண்டை நேபாள வாலிபர்கள் 'அட்மிட்'

ராமாபுரத்தில் கத்திச்சண்டை நேபாள வாலிபர்கள் 'அட்மிட்'

ராமாபுரத்தில் கத்திச்சண்டை நேபாள வாலிபர்கள் 'அட்மிட்'


ADDED : மே 05, 2025 04:16 AM

Google News

ADDED : மே 05, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமாபுரம்: நேபாள நாட்டைச் சேர்ந்தோர் விக்ரம், 35, கோவிந்த், 38. இருவரும், சென்னை, ராமாபுரம் விவேகானந்தா நகரில் உள்ள துணி வியாபாரம் செய்யும் கிடங்கில், மூட்டை துாக்கும் தொழில் செய்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது, அவர்கள் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியதால், மூட்டை அறுக்க பயன்படுத்தும் கத்தியால், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இருவருக்கும், கழுத்து, முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டன.

கிடங்கில் தங்கியுள்ள சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து, ராமாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us