sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஆக 21, 2025 01:18 AM

Google News

ADDED : ஆக 21, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரியில் குதித்து பெண் தற்கொலை

செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டைச் சேர்ந்தவர் சரவணன்; வேன் டிரைவர். இவரது மனைவி ஈஸ்வரி, 27. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை ஸ்கூட்டரில் சென்று மகளை பள்ளியில் விட்ட ஈஸ்வரி, செங்குன்றம் ஆலமரம் பகுதியில் உள்ள புழல் ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இரும்பு திருடர்களுக்கு 'கம்பி'

பேசின் பாலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சால்ட் கோட்ரஸ் உள்ளே 50 கிலோ இரும்பு பொருட்களை திருடிச் சென்ற வழக்கில், இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று புளியந்தோப்பைச் சேர்ந்த பிரேம்குமார், 20, மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜேஷ், 23, என இருவரை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us