sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடசென்னை பணிகள் அமைச்சர் ஆய்வு

/

வடசென்னை பணிகள் அமைச்சர் ஆய்வு

வடசென்னை பணிகள் அமைச்சர் ஆய்வு

வடசென்னை பணிகள் அமைச்சர் ஆய்வு


ADDED : மார் 04, 2025 12:20 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

வடசென்னை பணிகள் அமைச்சர் ஆய்வு


வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், மாதவரம் நெடுஞ்சாலை ஜமாலியா பகுதியில் நடந்து வரும் புதிய குடியிருப்பு பணிகள், ராஜா தோட்டத்தில் நடந்து வரும் புதிய குடியிருப்பு திட்டப்பணிகள், கொளத்துார் பேப்பர் மில்ஸ் சாலையில் நடந்து வரும் பணிகள் என பலவற்றை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

பின் அவர் அளித்த பேட்டி:

வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 6,039 கோடி ரூபாய் மதிப்பில், 82 பணிகள் நடந்து வருகின்றன. வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டிய பணிகளை கள ஆய்வு செய்து வருகிறோம். இதுதவிர, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 975 கோடி ரூபாயில், 45 பணிகள் நடந்து வருகின்றன.

கொளத்துார் தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில், சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைந்து, வட்டாட்சியர் அலுவலகம், படிப்பகம் ஆகியவை அமைய உள்ளது.

இவ்வாறு சேகர்பாபு கூறினார்.






      Dinamalar
      Follow us