sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

294 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு 'நோட்டீஸ்'

/

294 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு 'நோட்டீஸ்'

294 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு 'நோட்டீஸ்'

294 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு 'நோட்டீஸ்'


ADDED : அக் 16, 2025 12:51 AM

Google News

ADDED : அக் 16, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை பகுதியில், 24 ஏக்கர் பரப்பளவு உடைய சித்தேரியில் 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. தவிர, பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சித்தேரியில் கலக்கிறது.

இந்நிலையில், சித்தேரி கரை, மாங்குளம் பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 294 வீடுகளுக்கு, துணை தாசில்தார் விஜயானந்த் தலைமையிலான வருவாய் துறையினர் நேற்று, வீடுகளை காலி செய்ய 'நோட்டீஸ்' வழங்கினர். 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us