sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

/

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி


ADDED : செப் 19, 2024 12:37 AM

Google News

ADDED : செப் 19, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் ரவி, 62. சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தில் வசிக்கு மகன் வீட்டில் இருந்து அசோக் நகருக்கு, நேற்று மாலை புறப்பட்டார்.

சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னை கடற்கரையில் இருந்து, திருமால்பூர் சென்ற புறநகர் மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், முதியவர் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us