sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி ' சீரியஸ் '

/

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி ' சீரியஸ் '

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி ' சீரியஸ் '

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி ' சீரியஸ் '


ADDED : பிப் 14, 2025 12:21 AM

Google News

ADDED : பிப் 14, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி, ஓட்டேரி, சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் மதனவள்ளி, 85. இவர், தன் 3வது மகள் அமுதாவுடன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்குமுன் மின் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி, வீட்டின் மின் இணைப்பை மின்வாரியத்தினர் துண்டித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தபோது, மூதாட்டியின் புடவையில் மெழுகுவர்த்தி பட்டு தீப்பிடித்தது.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 60 சதவீத தீக்காயங்களுடன் மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us