sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை தகராறில் ஒருவர் பலி சக தொழிலாளி கைது

/

போதை தகராறில் ஒருவர் பலி சக தொழிலாளி கைது

போதை தகராறில் ஒருவர் பலி சக தொழிலாளி கைது

போதை தகராறில் ஒருவர் பலி சக தொழிலாளி கைது


ADDED : ஏப் 20, 2025 12:00 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐசி.எப்., உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் துர்கேஷ் குப்தா, 40, விரித்தேஷ் 27. இருவரும் சென்னையில் தங்கி, பெயின்டிங் வேலை செய்து வந்தனர்.

இருவரும் கடந்த 30ம் தேதி, அயனாவரம், மயிலப்பத் தெருவில், மூன்று மாடி கட்டடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவில், இருவரும் அதே இடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாத்தின் போது, இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளியதால், மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.

பலத்த காயமடைந்த துர்கேஷ் குப்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் இருந்த விரிஜேசை, அங்கிருந்தோர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து திரும்பிய விரிஜேசை, நேற்று ஐ.சி.ஐப்., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us