sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மொபைல் பறிப்பு வழக்கு மேலும் ஒருவர் கைது

/

மொபைல் பறிப்பு வழக்கு மேலும் ஒருவர் கைது

மொபைல் பறிப்பு வழக்கு மேலும் ஒருவர் கைது

மொபைல் பறிப்பு வழக்கு மேலும் ஒருவர் கைது


ADDED : அக் 26, 2024 03:29 AM

Google News

ADDED : அக் 26, 2024 03:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கோட்டூர்புரம், ஏரிக்கரை சாலையைச் சேர்ந்தவர் கணேசன், 52. கடந்த 21ம் தேதி, பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக நடந்து சென்றார்.

அப்போது, முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மொபைல் பறிப்பில் ஈடுபட்ட, திருவான்மியூரைச் சேர்ந்த ராகுல், 19, நிதீஷ்குமார், 18, ஆகிய இருவரை கைது செய்தனர்.

தலைமறைவான முபாரக் பாஷா, 22, என்பவரை தேடி வந்தனர். நேற்று இவரை கைது செய்த போலீசார், 4 மொபைல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us