sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நந்தனம் கல்லுாரியில் கலையரங்கம் திறப்பு

/

நந்தனம் கல்லுாரியில் கலையரங்கம் திறப்பு

நந்தனம் கல்லுாரியில் கலையரங்கம் திறப்பு

நந்தனம் கல்லுாரியில் கலையரங்கம் திறப்பு


ADDED : ஏப் 20, 2025 07:41 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 07:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சைதாப்பேட்டை:சைதாப்பேட்டை, நந்தனம் அரசு கலை கல்லுாரி வளாகத்தில், சைதாப்பேட்டை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 4.80 கோடி ரூபாயில், கலைஞர் கலையரங்கம் கட்டப்பட்டது. அதை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

வகுப்பறையை போன்று முக்கியமானது கலையரங்கம். ஏனெனில், படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பறை சொந்தமானது.

ஆனால், கலையரங்கம் முன்னால் மாணவர்களுக்கும் சொந்தம். இது, நீங்காத நினைவுகளை உள்ளடக்கியது.

தமிழக அரசின் கலை கல்லுாரிகள் 171ல் இந்த கல்லுாரி, சென்னையின் அடையாளமாக திகழும் ஒன்று. இங்கு, முதன் முதலாக 1,000 பேர் அமரும், குளிர்சாதன வசதியுடன் கூடிய கலையரங்கத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், அமைச்சர் சுப்பிரமணியன், தமிழக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us