sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அறுந்து விழுந்த மின் கம்பி செங்குன்றத்தில் பீதி

/

அறுந்து விழுந்த மின் கம்பி செங்குன்றத்தில் பீதி

அறுந்து விழுந்த மின் கம்பி செங்குன்றத்தில் பீதி

அறுந்து விழுந்த மின் கம்பி செங்குன்றத்தில் பீதி


ADDED : அக் 04, 2024 12:56 AM

Google News

ADDED : அக் 04, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம், செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில், நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் பலத்த காற்றடித்து, மழையும் பெய்தது. அப்போது, வண்டிமேடு, காய்கறி மார்க்கெட் சந்திப்பில், மின் கம்பிகள் வேப்ப மரக்கிளைகளில் உரசி, தீப்பிடித்து எரிந்தது. திடீரென மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்பகுதியில் மழைக்கு ஒதுங்கியிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

மற்ற யாரும் மின் கம்பி அருகே செல்லாதவாறு எச்சரித்து கூச்சலிட்டனர்.

தகவல் அறந்து வந்த செங்குன்றம் மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சீரமைத்தனர். இச்சம்பவத்தால், இரண்டு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us