sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சோழிங்கநல்லுாரில் 161 பேருக்கு பட்டா

/

சோழிங்கநல்லுாரில் 161 பேருக்கு பட்டா

சோழிங்கநல்லுாரில் 161 பேருக்கு பட்டா

சோழிங்கநல்லுாரில் 161 பேருக்கு பட்டா


ADDED : ஜன 22, 2025 12:45 AM

Google News

ADDED : ஜன 22, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார்,சோழிங்கநல்லுார் தாலுகா, துரைப்பாக்கம், ஜல்லடையான்பேட்டை, கொட்டிவாக்கம் பகுதியில், அரசு இடத்தில் பல ஆண்டுகளாக மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இவ்வாறு வசித்து வந்த 161 குடும்பத்தினருக்கு, வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று, சோழிங்கநல்லுாரில் நடந்தது.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்கினார்.

இதில், தென் சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us