sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இறுதிக்கட்டத்தை எட்டியது பட்டாபிராம் 'டைடல் பார்க்'

/

இறுதிக்கட்டத்தை எட்டியது பட்டாபிராம் 'டைடல் பார்க்'

இறுதிக்கட்டத்தை எட்டியது பட்டாபிராம் 'டைடல் பார்க்'

இறுதிக்கட்டத்தை எட்டியது பட்டாபிராம் 'டைடல் பார்க்'


ADDED : நவ 11, 2024 02:07 AM

Google News

ADDED : நவ 11, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:சென்னை தரமணியில், தமிழக அரசு உலகத்தரத்தில் 'டைடல் பார்க்' கட்டடம் கட்டியது.

அவற்றில் உள்ள அலுவலக கட்டடங்கள், ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதனால், தென் சென்னையில் ஐ.டி., துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின.

அதேபோல், வட சென்னையிலும் ஐ.டி., துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் நோக்கில், ஆவடி அடுத்த பட்டாபிராமில், 11.41 ஏக்கர், 5.50 லட்சம் சதுர அடியில், 21 தளங்களுடன், டைடல் பார்க் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு, அலுவலக அறை, கூட்ட அறை உட்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

'டைடல் பார்க்' கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார். இதற்காக, எஞ்சியுள்ள உட்புற அலங்கார பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், டிட்கோ நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்துாரி, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டு, திருத்தி அமைக்க வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us