sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இரவில் தொடரும் மின்தடை மக்கள் துாக்கமின்றி தவிப்பு

/

இரவில் தொடரும் மின்தடை மக்கள் துாக்கமின்றி தவிப்பு

இரவில் தொடரும் மின்தடை மக்கள் துாக்கமின்றி தவிப்பு

இரவில் தொடரும் மின்தடை மக்கள் துாக்கமின்றி தவிப்பு


ADDED : மே 16, 2025 12:26 AM

Google News

ADDED : மே 16, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முகலிவாக்கம்,இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், முகலிவாக்கம், ஓ.எம்.ஆர்., பகுதிவாசிகள் துாக்கமின்றி தவிக்கின்றனர்.

ஆலந்துாரை அடுத்த முகலிவாக்கத்தில், 20க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. மின் மாற்றிகள் பழுதடைந்து உள்ளதால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

சில நாட்களாக, எஸ்.எஸ்.கோவில் தெரு, ஆறுமுகம் நகர், வி.ஜி.எம்., கார்டன், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரத்தில் பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது.

துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார் பகுதியில், நள்ளிரவில் மின் தடை ஏற்படுகிறது. இதனால், மின் சாதன பொருட்கள் சேதமடைவதுடன், துாக்கமின்றி அப்பகுதிவாசிகள் தவிக்கின்றனர்.

எனவே, சீரான மின் வினியோகம் வழங்க, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us