sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.ஐந்து லட்சம் மோசடி பெரம்பூர் நபர் கைது

/

ரூ.ஐந்து லட்சம் மோசடி பெரம்பூர் நபர் கைது

ரூ.ஐந்து லட்சம் மோசடி பெரம்பூர் நபர் கைது

ரூ.ஐந்து லட்சம் மோசடி பெரம்பூர் நபர் கைது


ADDED : ஜூலை 26, 2025 12:20 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :நெதர்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, 4.80 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர், 35. இவருக்கு, வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வந்த, பெரம்பூரைச் சேர்ந்த லாரன்ஸ் ஜோஸ்வா ஜெபகுமார், 35, என்பவர், அறிமுகமாகி உள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு லாரன்ஸ் ஜோஸ்வா ஜெபகுமார், நெதர்லாந்தில் பிசியோதெரபிஸ்ட் வேலை வாங்கி தருவதாக கூறி, சவுந்தரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.

சவுந்தர் பல தவணைகளாக, 4.80 லட்சம் ரூபாயை லாரன்ஸ் ஜோஸ்வாவின் அயனாவரத்தில் உள்ள நிறுவனத்தில் கொடுத்துள்ளார். ஆனால், லாரன்ஸ் ஜோஸ்வா வேலை வாங்கி தராமல் சவுந்தரை ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து விசாரித்த அயனாவரம் போலீசார், லாரன்ஸ் ஜோஸ்வா ஜெபகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us