sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விழிப்புணர்வு பேரணி நடத்திய போலீசார்

/

விழிப்புணர்வு பேரணி நடத்திய போலீசார்

விழிப்புணர்வு பேரணி நடத்திய போலீசார்

விழிப்புணர்வு பேரணி நடத்திய போலீசார்


ADDED : நவ 05, 2025 02:46 AM

Google News

ADDED : நவ 05, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி காவல் நிலையம் சார்பில், நேற்று சுனாமி நகரில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், பள்ளி மாணவ - மாணவியர், நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.

வழியில் உள்ள கடைகளில், போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என, கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தினர்.

மேலும், யாராவது வீட்டிலோ, கடையிலோ போதை பொருட்கள் விற்றால், தகவல் தெரிவிக்க வேண்டும் என, பங்கேற்றோரிடம் போலீசார் அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us