sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காவலர் தேர்வு எழுத வந்தோருக்கு உதவிய போலீசார்

/

காவலர் தேர்வு எழுத வந்தோருக்கு உதவிய போலீசார்

காவலர் தேர்வு எழுத வந்தோருக்கு உதவிய போலீசார்

காவலர் தேர்வு எழுத வந்தோருக்கு உதவிய போலீசார்


ADDED : நவ 10, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிராட்வே: தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம், 2ம் நிலை காவலர்களுக்கான 3,644 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கான எழுத்துத்தேர்வு, தமிழகம் முழுதும் 45 மையங்களில் நேற்று நடந்தது.

பாரதி மகளிர் கல்லுாரியில் தேர்வு எழுத வந்த பெண் தேர்வர்கள் இருவர், சான்றிதழை ஜெராக்ஸ் எடுக்காமல் வந்ததால், தேர்வு எழுத முடியாமல் செய்வதறியாது திகைத்தனர்.

உடனே அருகில் இருந்த போலீசார் விசாரித்து, தேர்வர்களை தங்கள் போலீஸ் ஜீப்பிலேயே அழைத்து சென்று, ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து தேர்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல, பாரதி மகளிர் கல்லுாரியில் தேர்வர்கள் வேகமாக அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியும், சாலைகளை கடக்கவும் காவல் துறையினர் உதவி செய்தனர்.






      Dinamalar
      Follow us