sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

/

சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு


ADDED : நவ 03, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:: கோட்டூர்புரம்: கடந்த மாதம், 31ம் தேதி அவரது வீட்டிற்கு அருகே, 7 சவரன் நகை கிடந்துள்ளது. அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் யாரேனும் தவறவிட்டார்களா என விசாரித்துள்ளார்.

நகைக்கு யாரும் உரிமை கோராததால், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நகை தவறவிட்டது தொடர்பாக யாரேனும் புகார் கொடுத்துள்ளார்களா என விசாரித்து வந்த நிலையில், கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பிரதீப் ஜான், 29, என்பவர், காவல் நிலையத்திற்கு வந்து நகை தவறவிட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

நகையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டிருந்ததால் நகை அவருடையது என்பதை போலீசார் உறுதி செய்து, அவரிடம் ஒப்படைத்தனர். தனியார் நிறுவன ஊழியரான சிவகுமாரின் நேர்மையை, போலீசார் வெகுவாக பாராட்டினர்.






      Dinamalar
      Follow us