sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சிறுமியிடம் அத்துமீறல் பூஜாரிக்கு '10 ஆண்டு'

/

 சிறுமியிடம் அத்துமீறல் பூஜாரிக்கு '10 ஆண்டு'

 சிறுமியிடம் அத்துமீறல் பூஜாரிக்கு '10 ஆண்டு'

 சிறுமியிடம் அத்துமீறல் பூஜாரிக்கு '10 ஆண்டு'


ADDED : மார் 04, 2026 06:10 AM

Google News

ADDED : மார் 04, 2026 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்: எண்ணுாரில் 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எண்ணுாரைச் சேர்ந்தவர் ராஜன், 70; கோவில் பூஜாரி. இவர், கடந்த 2025 ஜன., 5ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை, கோவில் கருவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுகுறித்து விசாரித்த எண்ணுார் மகளிர் போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், அரசு வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார்.

நேற்று நடந்த விசாரணையில், ராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அரசு சார்பில், 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us