sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பீர்க்கன்காரணை ஏரிக்கரை நிறுத்தத்தில் 'யு - டர்ன்' மூடல்

/

 பீர்க்கன்காரணை ஏரிக்கரை நிறுத்தத்தில் 'யு - டர்ன்' மூடல்

 பீர்க்கன்காரணை ஏரிக்கரை நிறுத்தத்தில் 'யு - டர்ன்' மூடல்

 பீர்க்கன்காரணை ஏரிக்கரை நிறுத்தத்தில் 'யு - டர்ன்' மூடல்


ADDED : மார் 04, 2026 06:11 AM

Google News

ADDED : மார் 04, 2026 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்: இரும்புலியூரில், சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்ததை அடுத்து, ஏரிக்கரை நிறுத்தத்தில் இருந்த 'யு - டர்ன்' மூடப்பட்டு, பாதசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை ஏரியை ஒட்டி, பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், வேல் மற்றும் தேவனேச நகர்களில் இருந்து வருவோர், இரும்புலியூர் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடந்தனர்.

வண்டலுார் மார்க்கமாக இருந்து வருவோரும், நெடுங்குன்றம், சதானந்தபுரம், வேல் நகர், தேவனேச நகர்களுக்கு செல்ல, அந்த இடத்தில் 'யு - டர்ன்' எடுத்தனர். இதனால், ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வாக, வாகனங்கள் 'யு - டர்ன்' எடுத்து செல்ல, 'ப்ரீகாஸ்ட் 'ரெடிமேட் சிமென்ட் பெட்டி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதையடுத்து, அங்கிருந்த 'யு - டர்ன்' மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதசாரிகள் மட்டும் வழக்கம் போல் சாலையை கடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us