sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணை சீண்டிய வாலிபருக்கு சிறை

/

பெண்ணை சீண்டிய வாலிபருக்கு சிறை

பெண்ணை சீண்டிய வாலிபருக்கு சிறை

பெண்ணை சீண்டிய வாலிபருக்கு சிறை


ADDED : ஜூன் 03, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி, வேளச்சேரி சேர்ந்த 24 வயது பெண், கிண்டியில் உள்ள பியூட்டி பார்லரில் பணிபுரிகிறார். கடந்த 1ம் தேதி இரவு பணி முடித்து, பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெரு அருகில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நபர், பெண்ணின் உடம்பை தொட்டு பாலியல் சீண்டல் செய்தார்.

இதுகுறித்த புகாரில், வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்ததில், வேளச்சேரி, வீர வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த வினோத், 33, சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

நேற்று, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us