sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வரும் 30க்குள் சொத்துவரி ரூ.5,000 ஊக்கத்தொகை

/

வரும் 30க்குள் சொத்துவரி ரூ.5,000 ஊக்கத்தொகை

வரும் 30க்குள் சொத்துவரி ரூ.5,000 ஊக்கத்தொகை

வரும் 30க்குள் சொத்துவரி ரூ.5,000 ஊக்கத்தொகை


ADDED : ஏப் 06, 2025 12:30 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

சொத்துவரியை, 30ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெற மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகராட்சிக்கு சொத்துவரியானது பிரதான வருவாய். இதன் வாயிலாகவே, மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதார நோய்தடுப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி, ஒவ்வொரு அரையாண்டு துவக்கத்தில் முதல் 30 தினங்களுக்குள் சொத்துவரியை செலுத்துவோருக்கு நிகர வரியில் இருந்து, 5 சதவீதம் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே, வரும் 30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தி, ஊக்கத்தொகையை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us