sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இளைஞரிடம் வழிப்பறி வாலிபருக்கு 'காப்பு'

/

இளைஞரிடம் வழிப்பறி வாலிபருக்கு 'காப்பு'

இளைஞரிடம் வழிப்பறி வாலிபருக்கு 'காப்பு'

இளைஞரிடம் வழிப்பறி வாலிபருக்கு 'காப்பு'


ADDED : டிச 15, 2024 08:27 PM

Google News

ADDED : டிச 15, 2024 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் ரகு, 19; மாடு தொட்டியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, புதுபாலம் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த நபர் ரகுவை கத்தியை காட்டி மிரட்டி, வாட்ச், 1,600 ரூபாய் ஆகியவற்றை பறித்து தப்பினார்.

இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், நரசிம்மா நகர் முதல் தெருவைச் சேர்ந்த சின்ன அப்பு என்கிற பிரதீப், 26, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்றவர் கைது

ஒடிசாவைச் சேர்ந்தவர் ரவி, 34. இவர், கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்வதாக, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அரும்பாக்கத்தில் வைத்து ரவியை கைது செய்து, 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் கஞ்சா வாங்கி விற்பனையில் ஈடுபட்ட, புரசைவாக்கத்தைச் சேர்ந்த நாகவள்ளி, 36, அவரது கணவர் சேகர், 41, ஆகியோரையும், தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us