sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பூங்காவை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம்

/

பூங்காவை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம்

பூங்காவை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம்

பூங்காவை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம்


ADDED : அக் 17, 2025 12:34 AM

Google News

ADDED : அக் 17, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் தெருவில், கேசவன் பூங்கா பயன்பாட்டில் இருந்தது. 2001ம் ஆண்டிற்கு பின், பூங்கா படிப்படியாக ஆக்கிரமிப்பில் சிக்கியது. தற்போது, பூங்கா இருந்த அடையாளம் தெரியாமல் போய்விட்டது.

இந்நிலையில், காணாமல் போன பூங்காவை கண்டுபிடித்து தரக்கோரி, தொண்டர் இயக்க மாநில தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று, தேரடியில் இருந்து பேரணியாக எல்லையம்மன் கோவில் தெருவிற்கு வந்தனர்.

பூங்கா இருந்த இடத்தில் டார்ச் லைட் அடித்து, பூங்காவை தேடும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டு, அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போலீசார் கூறியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us