sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையோரம் துாங்கியவர் லாரியில் அடிபட்டு பலி

/

சாலையோரம் துாங்கியவர் லாரியில் அடிபட்டு பலி

சாலையோரம் துாங்கியவர் லாரியில் அடிபட்டு பலி

சாலையோரம் துாங்கியவர் லாரியில் அடிபட்டு பலி


ADDED : ஏப் 15, 2025 11:46 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி, வடபழனி ஆற்காடு சாலை, மசூதி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற ஈச்சர் லாரி, சாலையோரம் படுத்து துாங்கியவர் மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இறந்தவர் சாலையோரம் தங்கி பிச்சை எடுத்து வந்தவர், 50 வயது இருக்கும் என, கூறப்படுகிறது. பெயர் விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து, பண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் நவீன் குமார், 31 என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us