sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுவனிடம் சில்மிஷம் சிறுவர்களிடம் விசாரணை

/

சிறுவனிடம் சில்மிஷம் சிறுவர்களிடம் விசாரணை

சிறுவனிடம் சில்மிஷம் சிறுவர்களிடம் விசாரணை

சிறுவனிடம் சில்மிஷம் சிறுவர்களிடம் விசாரணை


ADDED : மார் 29, 2025 02:26 AM

Google News

ADDED : மார் 29, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொளம்பூர்:அண்ணா நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்பது வயது சிறுவன், நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த, 17 வயது சிறுவர்கள் இருவர், சிறுவனை கிண்டல் செய்துள்ளனர். ஆத்திரமடைந்த ஒன்பது சிறுவன், இருவரிடமும் வாக்குவாதம் செய்துள்ளார்.

பின், 17 வயது சிறுவர்கள் இருவரும் இணைந்து, ஒன்பது வயது சிறுவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தன் தந்தையிடம் ஒன்பது வயது சிறுவன் கூற, அப்பகுதிவாசிகள் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களையும் தேடி பிடித்துள்ளனர்.

தகவலறிந்து சென்ற நொளம்பூர் போலீசார், இரண்டு சிறுவர்களையும் மீட்டு, திருமங்கலம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us