sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.10 கோடி மதிப்பு ரயில்வே இடம் மீட்பு

/

ரூ.10 கோடி மதிப்பு ரயில்வே இடம் மீட்பு

ரூ.10 கோடி மதிப்பு ரயில்வே இடம் மீட்பு

ரூ.10 கோடி மதிப்பு ரயில்வே இடம் மீட்பு


UPDATED : ஏப் 08, 2025 06:27 AM

ADDED : ஏப் 08, 2025 02:23 AM

Google News

UPDATED : ஏப் 08, 2025 06:27 AM ADDED : ஏப் 08, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்,

பெரம்பூர் வட்டம், சர்வே எண்: 353/1ல் அமைந்துள்ள ரயில்வேக்கு சொந்தமான, 6,800 சதுர அடி இடத்தில், கடந்த 25 ஆண்டுகளாக காவல் துறை அதிகாரிகள் குடியிருப்புகள் இருந்தன.

அந்த கட்டடம் சேதமடைந்ததை தொடர்ந்து, புதிய கட்டடம் கட்டும் பணிக்கு திட்டமிடப்பட்டு, குடியிருப்பு காலி செய்யப்பட்டது.

ஆனால், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்க தாமதமானதால், அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, கடை மற்றும் வீடுகளை கட்டியிருந்தனர்.

இதுகுறித்த வழக்கு, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று காலை நடந்தது. செம்பியம் போலீசார் பாதுகாப்புடன், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள், நேற்று இடித்து அகற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us