sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பணியில் தவறி விழுந்த ராஜஸ்தான் வாலிபர் பலி

/

 பணியில் தவறி விழுந்த ராஜஸ்தான் வாலிபர் பலி

 பணியில் தவறி விழுந்த ராஜஸ்தான் வாலிபர் பலி

 பணியில் தவறி விழுந்த ராஜஸ்தான் வாலிபர் பலி


ADDED : ஜன 06, 2026 05:56 AM

Google News

ADDED : ஜன 06, 2026 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: ரயில்வே கார் ஷெட்டில் இருந்து தவறி விழுந்த ராஜஸ்தான் மாநில வாலிபர் உயிரிழந்தார்.

தாம்பரத்தில், மின்சார ரயில் கார் ஷெட்டின் மேல், 50 அடி உயரத்தில், 'சோலார் பவர் பேனல்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்த போது, தர்மேந்திரா, 34, என்ற நபர், தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த அவரை, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா, சிகிச்சை பலனின்றி இறந்தார். சோலார் பவர் பேனல் அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us