sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போக்குவரத்து பிரிவுக்கு ஆள் தேடும் அதிகாரி

/

போக்குவரத்து பிரிவுக்கு ஆள் தேடும் அதிகாரி

போக்குவரத்து பிரிவுக்கு ஆள் தேடும் அதிகாரி

போக்குவரத்து பிரிவுக்கு ஆள் தேடும் அதிகாரி


ADDED : ஜன 31, 2024 12:23 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, போக்குவரத்து பிரிவை வலுப்படுத்த, அயல்பணி எனும் அடிப்படையில் போலீசாரை அனுப்புமாறு, அப்பிரிவு, ஐ.ஜி., மல்லிகா கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

போக்குவரத்து பிரிவை வலுப்படுத்த வேண்டி உள்ளது. இதனால், அயல்பணி எனும் அடிப்படையில் சம்மதம் தெரிவிக்கும் டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், கான்ஸ்டபிள்களை அனுப்ப வேண்டும்.

விருப்பமுடையோர், stpccontrolroom@gmail.com எனும் இ - மெயிலுக்கு அனுப்பலாம்.






      Dinamalar
      Follow us