sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

/

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : பிப் 11, 2025 01:14 AM

Google News

ADDED : பிப் 11, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசோக் நகர், கோடம்பாக்கம் மண்டலம், 135வது வார்டு அசோக் நகரில் நான்காவது அவென்யூ உள்ளது. இது, கோடம்பாக்கம், அசோக் நகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை.

இச்சாலையில், அசோக் நகர் காவல் நிலையம், புதுார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளன. இச்சாலையின், நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் முளைத்திருந்தன.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், அக்கடைகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். காய்கறி, பூ மற்றும் டிபன் கடை என ஏழு கடைகள் அகற்றப்பட்டன.

அதேபோல், 134வது வார்டு மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் சாலை, ஆரிய கவுடா சாலையில், நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளையும், மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us