sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீர் டேங்கர் லாரி ஓட்டுனரை தாக்கிய ஆறு பேருக்கு 'காப்பு'

/

குடிநீர் டேங்கர் லாரி ஓட்டுனரை தாக்கிய ஆறு பேருக்கு 'காப்பு'

குடிநீர் டேங்கர் லாரி ஓட்டுனரை தாக்கிய ஆறு பேருக்கு 'காப்பு'

குடிநீர் டேங்கர் லாரி ஓட்டுனரை தாக்கிய ஆறு பேருக்கு 'காப்பு'


ADDED : மார் 17, 2024 12:44 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்:மாதவரம், செல்லியம்மன் நகரில், நேற்று முன்தினம் இரவு, குடிநீர் டேங்கர் லாரி டிரைவர்கள், மது போதையில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, 'யார் அதிகம் சம்பாதிப்பது?' என, அவர்களுக்குள் தொழில் போட்டியால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மற்ற டிரைவர்கள், வந்தவாசியைச் சேர்ந்த லாரி டிரைவர் பார்த்திபன், 24, மீது, சரமாரி தாக்குதல் நடத்தினர். மேலும், அவரது மொபைல் போன், 2,000 ரூபாய் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இது குறித்து விசாரித்த மாதவரம் போலீசார், மீஞ்சூரைச் சேர்ந்த கோகுல்நாத், 24, நியாஸ், 20, அஜீத், 23, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மற்றொரு பார்த்திபன், 27, மணிகண்டன், 22, உத்திரமேரூர் அடுத்த அந்தியூரைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டன், 28, உட்பட ஆறு பேரை நேற்று காலை கைது செய்து, அவர்களிடம் இருந்து, மொபைல் போனை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us