sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நண்டு பிடிக்க போய் நீரில் சிக்கிய தம்பதி மீட்பு

/

நண்டு பிடிக்க போய் நீரில் சிக்கிய தம்பதி மீட்பு

நண்டு பிடிக்க போய் நீரில் சிக்கிய தம்பதி மீட்பு

நண்டு பிடிக்க போய் நீரில் சிக்கிய தம்பதி மீட்பு


ADDED : நவ 13, 2024 10:17 PM

Google News

ADDED : நவ 13, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாஸ்திரிநகர்,:விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதிகேசவன், 48. இவர், குடும்பத்துடன் சென்னையில் தங்கி, கட்டுமான பணி செய்து வருகிறார். இவர், வேலை இல்லாத நாட்களில், அடையாறு முகத்துவாரம் சென்று நண்டு, மீன் பிடிப்பது வழக்கம்.

நேற்றுமுன்தினம் மாலை, மனைவி, மகனுடன் நண்டு பிடிக்க சென்றார். ஆதிகேசவன், மார்பளவு ஆழத்தில் சென்று மீன்பிடித்தபோது, நீரில் சிக்கினார். காப்பாற்ற முயன்ற மனைவி, மகனும் நீரில் சிக்கி திணறினர்.

மீனவர்கள் அளித்த தகவலின்படி, திருவான்மியூர் தீயணைப்பு படையினர் நேற்றிரவு 8:00 மணிக்கு மூன்று பேரையும் மீட்டனர். பின், மழைக்காலத்தில் இந்த பகுதிக்கு வரக்கூடாது என, எச்சரித்து அனுப்பினர்.

***






      Dinamalar
      Follow us