sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூரையில் செடி வளர்வதால் குடியிருப்பு நிலை மோசம்

/

கூரையில் செடி வளர்வதால் குடியிருப்பு நிலை மோசம்

கூரையில் செடி வளர்வதால் குடியிருப்பு நிலை மோசம்

கூரையில் செடி வளர்வதால் குடியிருப்பு நிலை மோசம்


ADDED : நவ 21, 2024 12:25 AM

Google News

ADDED : நவ 21, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, எழில் நகரில் நான்கு அடுக்கு உடைய 6,000க்கும் மேற்பட்ட வாரிய வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் குடியேறியதில் இருந்து, கட்டடத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம்.

விரிசல், மழைநீர் கசிவு, பக்கவாட்டில் செடி வளர்வது, ஜன்னல் சிலாப் உடைப்பு என பிரச்னை அதிகரிக்கிறது.

தற்போது, மொட்டை மாடியில் செடிகள் வளர்வதால், கூரை வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளது. குழாயில், செடியின் வேர்கள் சுற்றி இருப்பதால், குழாய் சேதமடைந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும். மொட்டை மாடி, பக்கவாட்டில் வளரும் செடிகளை அகற்றி, குடியிருப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராகேஷ், சோழிங்கநல்லுார்.






      Dinamalar
      Follow us