sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டிபன் கடையில் பணம் பறித்த ரவுடி கைது

/

டிபன் கடையில் பணம் பறித்த ரவுடி கைது

டிபன் கடையில் பணம் பறித்த ரவுடி கைது

டிபன் கடையில் பணம் பறித்த ரவுடி கைது


ADDED : மே 17, 2025 09:25 PM

Google News

ADDED : மே 17, 2025 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம்:அயனாவரம், திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 57. வி.பி., கோவில் இரண்டாவது தெருவில் இவர் நடத்தும் டிபன் கடைக்கு, நேற்று முன்தினம் வந்த நபர், சாப்பிட்டு பணம் கொடுக்காமல் சென்றார்.

ஆறுமுகம் அவரை தடுத்து பணம் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர், கத்தியை காட்டி மிரட்டி, கல்லாபெட்டியில் இருந்த 1,000 ரூபாயை பறித்து தப்பினார்.

அயனாவரம் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்படி, மூர்த்தி நகரைச் சேர்ந்த ரவுடி ஹரிகுமார், 28, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us