sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரவுடி துாக்கிட்டு தற்கொலை

/

ரவுடி துாக்கிட்டு தற்கொலை

ரவுடி துாக்கிட்டு தற்கொலை

ரவுடி துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஏப் 04, 2025 12:16 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டையார்பேட்டைபல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலை, பெத்தானியா தோட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஜெயசிங், 42. இவர் மீது, கொலை, கொலை முயற்சி உட்பட, 28 வழக்குகள் உள்ளன.

மாவா விற்ற வழக்கில் கைதாகி சிறை சென்ற அவர், இரு மாதங்களுக்கு முன், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து, குடும்பத்துடன், சுப்புராயன் தெருவில் வசித்த வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் தன் மனைவியிடம் தகராறு செய்து, அடித்துள்ளார். பின், வீட்டின் படுக்கையறைக்கு சென்று உள்பக்கம் பூட்டியவர், வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை.

சந்தேகத்தில், மனைவி, மகள், மருமகன் ஆகியோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப்போது, ஜன்னல் கம்பியில், நைலான் கயிற்றால் துாக்கிட்டு தொங்கினார்.

உறவினர்கள் அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர், ஜெயசிங் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து, தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us