sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.3 கோடி மதிப்பு அரசு இடம் திருவொற்றியூரில் அதிரடியாக மீட்பு

/

ரூ.3 கோடி மதிப்பு அரசு இடம் திருவொற்றியூரில் அதிரடியாக மீட்பு

ரூ.3 கோடி மதிப்பு அரசு இடம் திருவொற்றியூரில் அதிரடியாக மீட்பு

ரூ.3 கோடி மதிப்பு அரசு இடம் திருவொற்றியூரில் அதிரடியாக மீட்பு


ADDED : மார் 17, 2024 12:48 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர் மண்டலம், 4வது வார்டு, ராமநாதபுரத்தில், 1.75 கோடி ரூபாய் செலவில், தரை மற்றும் முதல் தளத்துடன், 6,400 சதுர அடி அளவில், சமுதா யக் கூடம் கட்டப்பட உள்ளது. இதற்காக, ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடத்தை மீட்கும் பணியில், அதிகாரிகள் களம் இறங்கினர்.

அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள், ஜே.சி.பி., இயந்திரம், லாரிகள் உதவியுடன், ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில், ஈடுபட்டனர்.

இதில், மாநகராட்சிக்கு சொந்தமான, ஒரு கிரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்டிருந்த, ஆறு கடைகளுக்கு, முறையாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. மீட்கப்பட்ட மாநகராட்சி இடத்தின் மதிப்பு, 3 கோடி ரூபாய். விரைவில், சமுதாயக் கூட கட்டுமான பணிகள் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us