sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு 'லீசு'க்கு விட்டு ரூ.7 லட்சம் மோசடி

/

வீடு 'லீசு'க்கு விட்டு ரூ.7 லட்சம் மோசடி

வீடு 'லீசு'க்கு விட்டு ரூ.7 லட்சம் மோசடி

வீடு 'லீசு'க்கு விட்டு ரூ.7 லட்சம் மோசடி


ADDED : ஜன 12, 2024 12:59 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த அண்ணனுார், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் கமல், 35; தனியார் நிறுவன ஊழியர்.

இவர், கடந்த 2022ல் 'லீசு'க்கு வீடு தேடிய போது, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவருடன், 'ஆன்லைன்' வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, திருமுல்லைவாயில் பகுதியில் வீடு காலியாக இருப்பதாகக் கூறி,'லீஸ்' தொகையாக 10 லட்சம் ரூபாய் பேசியுள்ளார்.

அதன்பின் பேரம் பேசிய சதீஷ் கமல், 7 லட்சம் ரூபாய் கொடுத்து, குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறியுள்ளார். இதையடுத்து, வீடு விற்பனைக்கு உள்ளதாகக் கூறி, அடிக்கடி பலர் வீட்டை வந்து பார்த்துச் சென்ற போது, தமிழ்வாணன் மற்றும் அவரது உறவினர் அருண்குமார் ஆகியோர் மோசடி செய்தது தெரிந்தது.

இதுகுறித்து சதீஷ் கமல் அளித்த புகாரின்படி, தலைமறைவாக உள்ள இருவரையும் திருமுல்லைவாயில் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us