UPDATED : ஜூன் 23, 2025 03:40 AM
ADDED : ஜூன் 23, 2025 02:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக நன்மைக்காக சென்னை தி.நகரில், விஷ்வாஷ் அறக்கட்டளை சார்பில், நேற்று காலை 4:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம், லட்சுமி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் உள்ளிட்ட மூன்று சஹஸ்ரநாமங்களை தொடர்ந்து வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

