sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதல்வருக்கு நன்றி தெரிவித்து துாய்மை பணியாளர் பேரணி

/

முதல்வருக்கு நன்றி தெரிவித்து துாய்மை பணியாளர் பேரணி

முதல்வருக்கு நன்றி தெரிவித்து துாய்மை பணியாளர் பேரணி

முதல்வருக்கு நன்றி தெரிவித்து துாய்மை பணியாளர் பேரணி


ADDED : ஆக 16, 2025 12:27 AM

Google News

ADDED : ஆக 16, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, முதல்வருக்கு நன்றி தெரிவித்து, துாய்மைப் பணியாளர்கள் பெரம்பூரில் பேரணியாக சென்றனர்.

துாய்மை பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து, துாய்மை பணியாளர்கள், 1,000த்திற்கும் மேற்பட்டோர், 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தி வந்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 13ம் தேதி நள்ளிரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், துாய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண நிதி, சுயதொழில் உதவி, காலை உணவு உள்ளிட்ட ஆறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து, 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று, பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோருடன், 'நன்றி சொல்வோம்… நன்றி சொல்வோம்…' என, கோஷமிட்டபடி, திட்டங்கள் குறித்த பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து துாய்மை பணியாளர்களுக்கு, அமைச்சரும், மேயரும் காலை உணவு பரிமாறினர்.






      Dinamalar
      Follow us