sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி கமிஷனராக சரண்யா பொறுப்பேற்பு

/

மாநகராட்சி கமிஷனராக சரண்யா பொறுப்பேற்பு

மாநகராட்சி கமிஷனராக சரண்யா பொறுப்பேற்பு

மாநகராட்சி கமிஷனராக சரண்யா பொறுப்பேற்பு


ADDED : ஜூன் 28, 2025 04:12 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி மாநகராட்சி கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சரண்யா பொறுப்பேற்றார்.

ஆவடி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய வந்த கந்தசாமி, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டதையடுத்து, கடலுார் மாவட்ட சப் - கலெக்டராக பணியாற்றி வந்த சரண்யா, ஆவடி மாநகராட்சி புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று, கமிஷனராக சரண்யா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், 2020ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றவர். ஆவடி மாநகராட்சியின், 10வது கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us