ADDED : அக் 11, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூமியை காப்பாற்றுங்கள்:
பூமியை காப்பாற்றுங்கள்: மாறிவரும் பருவ நிலை மாற்றத்தை தடுக்கவும், பூமியை பாதுகாக்கவும் வலியுறுத்தி சென்னை சவுகார்பேட்டையில் தனியார் பள்ளி மாணவ மாணவியர் முக ஓவியம் மற்றும் பேரணி மூலம் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துாறல் மழையிலும் நனைந்தபடி மாணவர்கள் பூமியை பாதுகாக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்றனர்.