sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இளம்பெண்ணிடம் அத்துமீறல் ஸ்கேன் சென்டர் ஊழியர் கைது

/

 இளம்பெண்ணிடம் அத்துமீறல் ஸ்கேன் சென்டர் ஊழியர் கைது

 இளம்பெண்ணிடம் அத்துமீறல் ஸ்கேன் சென்டர் ஊழியர் கைது

 இளம்பெண்ணிடம் அத்துமீறல் ஸ்கேன் சென்டர் ஊழியர் கைது


ADDED : டிச 09, 2025 05:12 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார்: ஸ்கேன் சென்டரில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கொளத்துார் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், கர்ப்பப்பை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் ஆலோசனைப்படி, ரெட்டேரியில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சென்று, நேற்று முன்தினம் 'ஸ்கேன்' எடுத்துள்ளார்.

அப்போது அங்கு வேலை செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜில்கவின், 28, என்பவர், இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பெண், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நேற்று முன்தினம் ஜில்கவினை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us