sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி போக்சோவில் கைது

/

சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி போக்சோவில் கைது

சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி போக்சோவில் கைது

சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி போக்சோவில் கைது


ADDED : மே 25, 2025 08:24 PM

Google News

ADDED : மே 25, 2025 08:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அபிராமபுரம் மகளிர் காவல் நிலையத்தில், 5 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்:

வணிக வளாகம் ஒன்றில் துப்புரவு பணிகளை செய்து வருகிறேன்.அதே வளாகத்தில் காவலாளியாக உள்ள குமார், 55 என்பவர், என் 5 வயது மகளை விளையாட மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின், அவரது மொபைல்போனில் ஆபாச வீடியோவை காண்பித்து, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, யாரிடமும் சொல்லக்கூடாது; பள்ளியில் இதுபோன்று யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலாளி குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us