sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.10 லட்சம் 'ஹவாலா' மண்ணடியில் பறிமுதல்

/

ரூ.10 லட்சம் 'ஹவாலா' மண்ணடியில் பறிமுதல்

ரூ.10 லட்சம் 'ஹவாலா' மண்ணடியில் பறிமுதல்

ரூ.10 லட்சம் 'ஹவாலா' மண்ணடியில் பறிமுதல்


ADDED : நவ 10, 2024 09:07 PM

Google News

ADDED : நவ 10, 2024 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்ணடி:சென்னை, மண்ணடியில், வடக்கு கடற்கரை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாரிமுனை, செகண்ட் லைன் பீச் சாலை வழியாக, 'பைக்'கில் சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

விசாரணையில் மண்ணடி, முத்துமாரி செட்டி தெருவைச் சேர்ந்த முகமது ராஜா, 26, என்பதும், மண்ணடியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பணிபுரிவதும் தெரிந்தது.

மேலும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவரிடமிருந்த 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது ஹவாலா பணமா என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us