sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காப்பகத்தில் ஏழு பெண்கள் ' எஸ்கேப் '

/

காப்பகத்தில் ஏழு பெண்கள் ' எஸ்கேப் '

காப்பகத்தில் ஏழு பெண்கள் ' எஸ்கேப் '

காப்பகத்தில் ஏழு பெண்கள் ' எஸ்கேப் '


ADDED : ஆக 25, 2025 05:30 AM

Google News

ADDED : ஆக 25, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், பாலியல் வழக்கில் போலீசாரால் மீட்கப்படும் பெண்களை, மயிலாப்பூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் சேர்ப்பது வழக்கம். இவர்களின் பாதுகாப்பு பணிக்கு, சுழற்சி முறையில் பெண் வார்டன்கள் உள்ளனர்.

இந்நிலையில், காப்பகத்திலிருந்த பீஹார், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பெண்கள், ஜன்னல் கம்பியை அறுத்து, அதை வளைத்து தப்பிச் சென்றுள்ளனர்.

வார்டன் புகாரையடுத்து, மயிலாப்பூர் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஏழு பெண்களும் தப்பியோடும் காட்சி பதிவாகி இருந்தது. தப்பிச் சென்றவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us